சாமி கிட்ட சொல்லிவெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: ஆவாரம்பூ

வரிகள்: கங்கை அமரன்

பாடியவர்கள் : SPB, ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

சாமி கிட்ட சொல்லிவெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே

இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக்கதையே

சாமி கிட்ட சொல்லி வெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே

இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக்கதையே

முத்துமணியே பட்டுத்துணியே

ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே

(சாமி கிட்ட)

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே

பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே

ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை

நாவாற ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே

வந்த துணை ஏன் வந்து அணையேன்

அந்தமுள்ள சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே

(சாமி கிட்ட)

காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்

பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறை வேதம்

பூலோகம் இங்கு வானம் lபோலே மாறும் நிலை பார்த்தேன்

வாழ்நாளில் சுகந்தானிது போலே வாழும் வழி கேட்டேன்

வண்ணக் கனவே வட்ட நிலவே எண்ண எண்ண இன்பம் தரும்

வண்ணம் வரும் கற்பனையே

(சாமி கிட்ட)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்