கருவினில் எனை சுமந்து தெருவினில் நீ நடந்தால் தேரினில் ஊர்வலமே அம்மா

 இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்🙏

✨✨✨✨✨✨✨✨✨

படம்:கே.ஜி.எப் 1 வருடம்:2018

இசை:ரவி பஸ்ரூர்

பாடலாசிரியர்:மதுர கவி

பாடகர்:அனன்யா பட்

✨✨✨✨✨✨✨✨✨

கருவினில் எனை சுமந்து

தெருவினில் நீ நடந்தால்

தேரினில் ஊர்வலமே அம்மா

பூச்சாண்டி வரும் போது

முந்தானை திரை போர்த்தி

மன பயம் தீர்த்தாயே அம்மா

காணாத கடவுளுக்கு என்

கைகள் வணங்காது

உனக்கே என் உயிரே ஆரத்தி

தந்தானே நானே தானிந்ததனே

தானே நானே நோ

தந்தானே நானே தானிந்ததனே

தானே நானே நோ

வெள்ளம் வந்த ஊரினிலே

சிறை பட்ட ஊமைகளோ

காணும் கனவு கண்ணை

கேலி செய்யுமாம்

ரத்த கண்ணீர் சிந்தி மனம்

தினம் தினம் கலங்குதம்மா

கண்ணீரை உன் கைகள்

துடைத்துப் போகுமா

உயிருள்ள கடவுளை

உன்னிருவில் பார்கின்றேன்

நீதான் நம்பிக்கை என்றுமே

தந்தானே நானே தானிந்ததனே

தானே நானே நோ

தந்தானே நானே தானிந்ததனே

தானே நானே நோ

தந்தானே நானே தானிந்ததனே

தானே நானே நோ

தந்தானே நானே தானிந்ததனே

தானே நானே நோ

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்