தென்றல் காத்தே தென்றல் காத்தே

 ✨✨✨✨✨✨✨✨

படம்:கும்பக்கரை தங்கய்யா

ஆண்டு:1991

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசை  : இளையராஜா

வரிகள்:கங்கை அமரன்

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா

மாமன் மொகத்த 

பாத்து தான்

வந்து சேர சொல்ல மாட்டியா

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா

ஆண் : முத்து மேனி தான் பட்டு ராணி தான்

முழுதும் வாழும் யோகம் தான் தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்

தொடரும் எனது வேகம் தான்

பெண் : நீயும் நானும்… பாலும் தேனும்

நீயும் நானும் பாலும் தேனும்

போல ஒண்ணா கூடனும்

ஆண் : வானம் போல பூமி போல

சேர்ந்து ஒண்ணா வாழனும்

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

ஆண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

பெண் : இந்த பூமியும் அந்த வானமும்

இருக்கும் கோலம் மாறலாம்

இந்த ஆசையும் செஞ்ச பூசையும்

என்றும் மாற கூடுமோ

ஆண் : காத்து வாழும்… காலம் யாவும்

காத்து வாழும் காலம் யாவும்

காதல் கீதம் வாழுமே

பெண் : கனவு கூட கவிதையாகி

உனது புகழ பாடுமே

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

ஆண் : மாமன் மொகத்த பாத்து தான்

பெண் : மணமால வந்து போடவா

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்