தேவன் தந்த வீணை

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:உன்னை நான் சந்தித்தேன்

இசை:இளையராஜா

ஆண்டு:1984

வரிகள்:வாலி

பாடியவர்கள்:S.P.B & S.ஜானகி

✨✨✨✨✨✨✨✨✨

ஆஆஆ..ஆஆஆ.ஆ.ஆ.ஆ..ஆ.ஆ.ஆ.

தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

தேடும் கைகள் தேடினால்

அதில் ராகமின்றி போகுமோ

தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

மேகம் பாடும்..மேகம் பாடும்

மேகம் பாடும் பாடல் கேட்டேன்

நானும் பாடிப் பார்க்கிறேன்

மேகம் பாடும் பாடல் கேட்டேன்

நானும் பாடிப் பார்க்கிறேன்

மோகமோ..ஓஓஓ

மோகமோ சோகமோ

இனியும் நெஞ்சம் தூங்குமோ

நாளும் நாளும் தேடுவேன்

தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

தேடும் கைகள் தேடினால்

அதில் ராகமின்றி போகுமோ

தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

வானம் எந்தன் மாளிகை

வையம் எந்தன் மேடையே

வானம் எந்தன் மாளிகை

வையம் எந்தன் மேடையே

வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள்

எங்கிருந்தோ இங்கு வந்தேன்

இசையினிலே எனை மறந்தேன்

இறைவன் சபையில் கலைஞன் நான்

தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

தேடும் கைகள் தேடினால்

அதில் ராகமின்றி போகுமோ

தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்