யாரது....சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: நெஞ்சமெல்லாம் நீயே

ஆண்டு:1983

இசை: சங்கர் கணேஷ்

பாடியவர்: வாணி ஜெயராம்

வரிகள்:வைரமுத்து

✨✨✨✨✨✨✨✨

யாரது....சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

யாரது....சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

தாளாத பெண்மை வாடுமே....

பாடும்....ஏ..ஏ..ஏ..ஏ...

யாரது....சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

தாளாத பெண்மை வாடுமே....

பாடும்....ஏ..ஏ..ஏ..ஏ...

யா..ரது...சொல்லாமல் ..

நெஞ்சள்ளி..போவது....

மார்கழிப் பூக்கள்....என்னை

தீண்டும்...ம்ம்..ம்ம்ம்...

ஆ..ஆஆ..ஆ.ஆஆ

மார்கழிப் பூக்கள்

...என்னைத் தீண்டும்....

நேரமே....ஏ.ஏ....வா..

தேன் தரும் மேகம்...வந்து

போகும்...சிந்து பாடும்..இன்பமே..ஏ ஏ...

ரோஜாக்கள் பூமேடை போடும்...

தென்றல் வரும்..

பார்த்தாலும் போதை தரும்..ம்ம்ம்

யாரது..யா..ரது....

சொல்லாமல்

நெஞ்சள்ளி போவது...

தாளாத பெண்மை

வாடுமே....பாடுமே..ஏ.ஏ...ஏ...ஏ...

யாரது....சொல்லாமல் நெஞ்சள்ளி போவது...

தாமரை ஓடை...இன்ப வாடை....

அ.அ..ஆ..அ.அ..ஆ.ஆ...அ..ஆ..ஆ..ஆ..ஆ

தாமரை ஓடை...இன்ப

வாடை....வீசுதே..ஏ..ஏ...வா.....

பொன்னிதழ் ஓரம்...இந்த நேரம்...

இன்ப சாரல்....தூறுதே...ஏஏ..ஏ....

ஆளானதால் வந்த தொல்லை...

காதல் முல்லை......

கண்ணோடு தூக்கம் இல்லை.........

யாரது...யா..ரது.......

சொல்லாமல்

நெஞ்சள்ளி போவது...

தாளாத பெண்மை வாடுமே...பாடுமே..ஏ..ஏ..ஏ..ஏ

யா..ரது....சொல்லாமல்

நெஞ்சள்ளி போவது.....

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்